வசந்தவாசல்
திக்கும்...திசையும்...மனதை பொருத்தே...!
Thursday, September 25, 2008
கா[அ]வலர்கள்
கஞ்சி மடிப்போடு
விறைப்பாய் நிற்கும்
காக்கிச் சீறுடையில்..
கம்பீரமாய்
நெஞ்சை நிமிர்த்திய
நிலையில்-சில
காவலர்கள்.
உள்ளே...
கசங்கிப்போய்,
மடிந்துக் கிடக்கும்
மாமுல் வேட்டையின்
காகிதக் குப்பைகள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment